கூல்டரிங்க்ஸ் குடிச்ச மிச்சத்த பாட்டில்ல ஊத்தி… டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் அருவருப்பு… வெளியான பகீர் வீடியோ..!!

Spread the love
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் (முன்பு பெரோஸ் ஷா கோட்லா) நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் போது, ரசிகர்கள் குடித்துவிட்டு மீதம் வைத்த குளிர்பானங்களை ஊழியர்கள் மீண்டும் பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்வதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அந்த வீடியோவில், விற்பனை மையத்தில் இருக்கும் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட பேப்பர் கப்களில் (Paper cups) மிஞ்சியிருந்த குளிர்பானத்தைச் சேகரித்து, ஒரு பெரிய பாட்டிலில் ஊற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த அசுத்தமான குளிர்பானங்கள் அடுத்த போட்டிகளின் போது மீண்டும் விற்பனை செய்யப்படலாம் என வீடியோவைப் பகிர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் சுகாதாரச் சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) மற்றும் பிசிசிஐ (BCCI) இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

24 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

27 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

37 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

57 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago