தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றும் 179 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று (பிப்.12) வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சியின் 30 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உணவில், குறிப்பாக 5-வது வார்டு பகுதியில் விநியோகிக்கப்பட்ட பொங்கலில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு பணியாளர்கள் நிலைகுலைந்து போயினர். பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவிலேயே இத்தகைய அலட்சியம் காட்டப்பட்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…