தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில், தமிழக முதல்வர் விஜய் லோக்ஆயுக்தா அமைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்கும் வகையிலான புதிய மசோதாவைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இந்த அமைப்பு முறைகேடுகளுக்கு எதிராக மிக வலுவாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள லோக்ஆயுக்தா அமைப்பு வெறும் சிவில் நீதிமன்ற அதிகாரங்களுடன் மட்டுமே சுருங்கியுள்ளது.
இதனால், முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் மீது லோக்ஆயுக்தா அமைப்பே நேரடியாகத் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்யும் வகையில் அதற்கு கூடுதல் அதிகாரங்களையும் முழுமையான தன்னாட்சி உரிமையையும் வழங்கும் புதிய சட்ட வரைவை நிறைவேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…