மாமா வீட்டில் தங்கி படித்த 15 வயது சிறுவன்… அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை… அடுத்த நொடியே மாடிக்குச் சென்று செய்த அதிர்ச்சி செயல்…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் மனநிலை என்பது ஒரு சிறிய விஷயத்திற்கு கூட தற்கொலை முடிவை நாடும் நிலையில்தான் உள்ளது. பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி சிறிதாக யாராவது ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் உடனே தற்கொலை என்ற எண்ணம் தான் மாணவர்கள் மத்தியில் வந்து விடுகிறது. அப்படி ஒரு துயர சம்பவம் தான் உத்திரபிரதேசம் மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. குஷி நகர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் உத்கர்ஷ் ஷர்மா (15) என்ற சிறுவன் தேர்வுக்கு படிக்காததை காரணமாக கொண்டு தாய் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

மாமா வீட்டில் தங்கி படித்து வந்த அவர் நேற்று முன் தினம் காலை 9 மணி அளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். மன அழுத்தத்தில் இருந்த சிறுவன் மாடியில் உள்ள ஒரு அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கதவை உடைத்த போது சிறுவன் உயிரற்ற நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

5 minutes ago

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

10 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

11 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

23 minutes ago

அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்… வரலாற்று வெற்றிக்கு பின் மொராக்கோ வீரர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… உருகும் இணையம்…!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…

24 minutes ago

“புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா?”…. பேருந்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… மதுபோதையில் எல்லை மீறிய வாலிபர்…. அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…

28 minutes ago