BREAKING: தவெகவில் அமைச்சர்கள் மோதல்… பெரும் பரபரப்பு… செம ஷாக்கில் CM விஜய்….!

Spread the love

விருதுநகர் அரசு விழாவில் நெறிமுறைகளை மீறி தனது பெயர் அழைப்பிதழில் முதலில் இடம்பெறாதது குறித்து, துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரி, மேடையிலேயே மாவட்ட ஆட்சியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டதைக் கண்டு அதிருப்தியடைந்த அவர், நெறிமுறைப்படி தனது பெயரே முதலிடத்தில் வந்திருக்க வேண்டும் என்று மேடையிலேயே பகிரங்கமாகக் கடிந்துகொண்டார். அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே அண்மைக்காலமாக நீடித்து வரும் இந்த அடுத்தடுத்த அதிகார மோதல் மற்றும் உட்கட்சிப் பூசல், தற்பொழுது அரசு விழாவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

3 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

4 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

4 மணத்தியாலங்கள் ago