இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுகின்றன. என்னதான் பாம்புகளை பார்த்தால் படையே நடுங்கும் என்று கூறினாலும் அது குறித்த வீடியோக்களை பெரும்பாலானோர் ரசித்துப் பார்க்கிறார்கள். அப்படிதான் தற்போது ஒரு வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது சீனாவில் ஒரு பெண் தன்னுடைய படுக்கை அறையின் கீழ் பாம்புகளை வைத்திருந்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்தப் பெண் தன்னுடைய போர்வையை தூக்கி ஏதும் ஏராளமான பாம்புகள் வெளியேறுவதை காண முடிகின்றது. அந்தப் பெண் உண்மையில் பாம்புகளை வளர்த்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து வரும் நிலையில் இந்த வீடியோ உண்மையா அல்லது வேறு விதமாக உருவாக்கப்பட்டதா என்று தெரியாமல் புலம்புகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…