தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை:
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வரும் முக்கிய நபர்கள் அதாவது [விஐபி]களை காவல்துறை அணிவகுப்பு மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு கடந்த 2012 இல் வெளியிட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் நிதி ஆணையம், மனித உரிமையாணையும், தேசிய மகளிர் ஆணையம், தேசிய எஸ்.பி, எஸ்.டி ஆணையம், நாடாளுமன்ற குழு, மாநில சட்டப்பேரவை குழு ஆகியோருக்கும் மரியாதை அணிவகுப்பு அளிப்பது என்பது அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இப்போது புதிதாக தமிழக அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், சில நேரங்களில் மாநில அரசு எடுக்கும் முடிவு அடிப்படையில் மரியாதை அளிக்க வேண்டும். இவர்களுக்கு எந்த இடத்தில் எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின் படி முடிவெடுக்கப்படும். இந்த உத்தரவானது மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி களும் பொருந்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளன.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…