சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை பூத் கமிட்டி மூலமாக உறுப்பினராக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை இரண்டு மாதங்களில் நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
