தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதன் பிறகு உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே சமயம் இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு முதல்வர் வீடு திரும்புவார் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக உதயநிதி தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு முதல்வர் ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்பல்லோவிற்கு ஸ்டாலின் திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…
பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…