தமிழகத்தில் 342 வெடிகுண்டு மிரட்டல்… குற்றவாளி யார்?… வெளியான பரபரப்பு தகவல்…!

Spread the love

தமிழகத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது யார் என்பது குறித்து கண்டறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 342 மிரட்டல்கள் பதிவாகியுள்ளது. டார்க் வெப் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் சென்னையில் குற்ற செயல்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட கொலை வழக்குகள், சங்கிலி பறிப்புகள் மற்றும் கைப்பேசி படிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியில் குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக மெட்ரோ ரயில்களில் 1200 போலீஸ் சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago