மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) துணையோடு பாரதிய ஜனதா கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய சுமார் 100 தொகுதிகள் திட்டமிட்டுத் திருடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். தான் வெறும் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக மட்டும் போராடவில்லை என்றும், ஒட்டுமொத்த அரசு இயந்திரம் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகவே தனது அறப்போர் தொடர்வதாகவும் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…