திருமண இரவன்று மணமகள், “எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது, நாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினாள். அதை நம்பி மணமகன் நிம்மதியாக உறங்கினான். ஆனால், அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட மணமகள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணத்துடன் நைசாக அங்கிருந்து தப்பியோடினாள்.
ராகுல் குமார் என்பவருக்கும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராணி குமாரி என்ற பெண்ணுக்கும் தான் இந்த திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் மணமகன் வீட்டார் வரதட்சணையாக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக, மணமகள் தன் காதலனுடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பத்தின் நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டாள்.
பொதுவாக திருமணத்திற்குப் பிறகு முதலிரவைக் கொண்டாட அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால், அந்தப் புனிதமான தருணத்தைக் கூட ஒரு சாக்காகப் பயன்படுத்தி, மணமகன் தூங்கிய பின் மணமகள் தனது திட்டத்தை அரங்கேற்றியது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…