நொடிப் பொழுதில் தலைகீழாக மாறிய படகு.. கங்கை நதியில் தத்தளித்த பயணிகள்.. 2 பேர் உடல் மீட்பு, 5 பேரின் கதி என்ன?.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து..!!

Spread the love

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பார்ஹ் நகருக்கு உட்பட்ட உமாநாத் கங்கா காட் அருகே, சுமார் 14 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கங்கை நதியில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. அந்தப் படகு கங்கை நதியின் நடுவே சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகத் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது படகில் இருந்தவர்களில் 7 பேர் ஆற்று நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக மற்ற பயணிகள் அருகில் இருந்த மற்றொரு படகின் உதவியுடன் உடனடியாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆற்று நீரில் மூழ்கிய 7 பேரில், தற்போதைய நிலவரப்படி இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நீரில் மூழ்கி மாயமான மற்ற 5 பேரின் கதி என்னவென்று தெரியாததால் அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் மாயமான ஐந்து பேரையும் தேடும் மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

8 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

9 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

9 மணத்தியாலங்கள் ago