செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக துணை தலைவர் சம்பத், “சரக்கு மற்றும் சேவை வரியில் பிரதம மோடி புரட்சி செய்துள்ளார். 2047 ஆம் வருடத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற பல நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் வருடத்திற்குள் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது.
தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 35 ஸ்டார்ட் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது பாஜகவின் நடவடிக்கையால் 1.50 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக கட்சிகள் இருக்குமா என்பது சந்தேகம்தான். பாஜகவில் உள்ள கூட்டணி நிலைத்திருப்பதோடு தேர்தலுக்குள் பல கட்சிகள் மேலும் வரும்” என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சாதி மறுப்புத் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே சுட்டுக்கொலை செய்துள்ள…
இன்றைய காலக்கட்டத்தில் விலையுயர்ந்த ஹெல்மெட்கள் திருடப்படுவது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக 1,500 முதல் 8,000 ரூபாய்…
பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகளுக்கு, நமது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி மசாலாப்…
மே 2026-ல் நிகழும் புதன் பகவானின் இந்த முப்பெரும் மாற்றங்கள், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக…
கனடாவின் சாலை ஒன்றில் நடந்த விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு தெருவிளக்கு கம்பத்தில் அந்தரத்தில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…