ஏமாற்றம்.. முதல்வர் ஆன முதல் நாளே விஜய்க்கு அதிர்ச்சி…. கொந்தளிக்கும் தமிழக மக்கள்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன. தேர்தல் வாக்குறுதியில் “மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று அறிவித்துவிட்டு, தற்போது நடைமுறையில் “இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்” (அதாவது மாதம் 100 யூனிட் மட்டுமே) என அரசாணை வெளியிட்டிருப்பது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்தி, ஒவ்வொரு மாதத்திற்கும் தலா 200 யூனிட் இலவசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், “சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று” என விஜய்யின் முதல் கையெழுத்தே அரசியல் ரீதியாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி”… நள்ளிரவு எடுத்த அதிரடி முடிவு…. காலையிலேயே வெளியிட்ட அறிவிப்பு…!

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி…

2 minutes ago

“விஜய் என்னிடம் கேட்டது இதுதான்”… முதல்முறையாக உண்மையைச் சொன்ன திருமா… பதவியேற்புக்கு பின் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!

தமிழக அரசியலில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆங்கில ஊடகம்…

5 minutes ago

விவசாயிகளே அலட்சியம் வேண்டாம்!… ஒரு சின்ன தவற்றால் ரூ.2000 கட்?… 23-வது தவணைக்கு முன் இதை உடனே முடிங்க..!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய்…

9 minutes ago

“இளம் வயதிலேயே கை நடுக்கமா? அலட்சியம் வேண்டாம்!… நரம்பியல் நிபுணர் எச்சரிக்கும் அந்த 8 முக்கிய காரணங்கள்… இதிலிருந்து தப்பிப்பது எப்படி?”

இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…

19 minutes ago

கொலையா? தற்கொலையா? வீட்டிற்குள் பிணமாக மீட்கப்பட்ட பெண்… மணப்பெண்ணின் மர்ம மரணம் – பின்னணி என்ன..?

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான…

25 minutes ago

கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த கோரம்… விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்த இரும்பு கேட்.. பதறவைக்கும் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது கனமான இரும்பு கேட்…

26 minutes ago