பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொடங்கி தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 24 போட்டியாளர்களோடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயன், பவித்ரா, விஷால் ஆகிய ஐந்து பேர் மட்டுமே இறுதி கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில் தான் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஏற்கனவே எலிமினேட் ஆகிய வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக்பாஸ்.
பிக் பாஸ் நாக் அவுட் சுற்று மூலம் எட்டு போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் இவர்களில் தீபக் மற்றும் அருன் இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். பின்னர் மிட் வீக் ஏவிக்சனில் ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார். டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கேல் வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ரயான். இந்நிலையில் நாளை கிராண்ட் பினாலே நடக்கிறது. யார் கோப்பையை கைப்பற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…