விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றத்தின் மூலமாக பிரபலமானவர் சம்யுக்தா. இவர் காபி வித் காதல் வாரிசு போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சம்யுக்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, என் கணவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். நான் இங்கிருந்தேன்.
அவர் துபாயில் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பது எனக்கு தெரியவந்தது. அவர் என்னிடம் சரியாக பேச மாட்டார். அந்த வலியை என்னால் மறக்க முடியவில்லை. நான் மன வேதனையில் இருக்கும் போது ஏஞ்சல் மாதிரி என் வாழ்க்கையில் வந்தவர் பாவனா. ஒருமுறை எனது குடும்பம் பற்றியும் எனது கணவர் பற்றியும் பாவனா கேட்டபோது, நடந்தவற்றை கூறி அழுதேன்.
அதன் பிறகு தான் பாவனாவோடு நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். லாக்டவுன் நேரத்தில் என்ன செய்வது என்று அறியாமல் பாவனாவிடம் புலம்பினேன். அப்போதுதான் அவர் என்னை பிக் பாஸுக்கு பரிந்துரை செய்தார். பாவனாவால் தான் எனது வாழ்க்கையை மாறியது. நான் யார் என்று உலகத்திற்கு தெரிகிறது என மனம் திறந்து பேசியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…