நடத்தையில் சந்தேகம்… 2வது மனைவியை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 2வது கணவர்… குலை நடுங்க வைக்கும் பரபரப்பு சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டனா டவுன் பகுதியை சேர்ந்த ரேகா(30) என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரேகா தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த லோகேஷ் என்பவருடன் ரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. லோகேஷும் திருமணம் ஆகி மனைவியை விவாகரத்து செய்தவர். இந்நிலையில் ரேகாவுக்கும் லோகேஷக்குமான பழக்கம் காதலாக மாறிய நிலையில் தீவிரமாக காதலித்து வந்தனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

தனது கணவர் லோகேஷ் மற்றும் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுடன் ரேகா பெங்களூரில் குடியேறினார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் லோகேஷையும் டிரைவராக வேலைக்கு சேர்த்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரேகாவுக்கும் அவரது கணவர் லோகேஷ் கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரேகாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் லோகேஷ் தகராறு செய்துள்ளார். நேற்று காலை இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே வீட்டிலிருந்தே வேலைக்கு புறப்பட்ட ரேகா அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு கத்தியுடன் வந்த லோகேஷ் ரேகாவை 11 முறை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேகா உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள லொகேஷன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியை பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது

Nanthini

Recent Posts

புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…

4 minutes ago

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

15 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

21 minutes ago

“கன்னத்தில் அடித்தார்கள்”.. இன்ஸ்பெக்டரின் கொடூர செயல்… மிரண்டு போய் தற்கொலை செய்த 63 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…

27 minutes ago

“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

37 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. அரசு அவரச ஆலோசனை… இன்று வெளியாகபோகும் அறிவிப்பு…!

வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…

39 minutes ago