தீராத கடன் பிரச்சனையால் கவலையில் இருக்கீங்களா?… ஒருமுறை இந்த கோவிலுக்கு மட்டும் போயிட்டு வாங்க…!

Spread the love

சிவனின் மறு அவதாரமாக வரண ஆவஹர்ஷண பைரவர் திகழ்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் சிறிய அளவில் தெற்கு நோக்கிக் கால பைரவர் அமைந்திருப்பார். ஈரோட்டில் கால பைரவருக்கு ஒருக் கோவிலை கட்டி வைத்துள்ளனர். இந்தக் கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தான் தனிச்சிறப்பு. 39 அடியில் பிரம்மாண்டமாக காலப் பைரவரை அமைத்துள்ளனர். உடுக்கை, வேல், சூலம், அட்சய பாத்திரம் என நான்கு கைகளில் ஏந்தியவாறு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பைரவர் சிலை உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால் வறுமை நீங்கி வளம் பெறுகும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனை, எதிரிகள், பயம் இதுப்போன்ற அனைத்தும் நீங்கிவிடும். பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்கள் தான் உகந்தது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடலாம். அதேபோல் சித்திரை பரணி மற்றும் ஐப்பசி பரணி ஆகிய மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் பைரவருக்கு விசேஷ நாட்களாகும். பைரவர் பரணி நட்சத்திரத்தில் தான் பிறந்துள்ளார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியம், அதிகப்பலன் கிடைக்கும்.

தைமாத செவ்வாய் கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் நன்மை உண்டாகும். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கேடுகளை அளிக்கும். அதிகாலையில் குளித்துவிட்டு பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். விரத நாட்களில் எளிய உணவு சாப்பிடலாம். இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, அன்று பைரவருக்கு வடை மாலைச் சாற்றி வழிபடலாம் அல்லது விளக்கேற்றி வழிபடலாம்.

மறுநாள் காலை கோவிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் மிகவும் நல்லது. பௌர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். தீபம் ஏற்ற இலுப்பை எண்ணை, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், மற்றும் பஞ்ச தீப எண்ணெய் ஆகியவை உகந்ததாகும். அதேபோல் பஞ்ச தீப எண்ணெயில் விளக்கேற்றினால் நினைத்த காரியம் நிறைவேறும்.

Divyamayakannan

Recent Posts

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

8 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

14 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

17 minutes ago

“விஜய் கொடுத்த அந்த ஒரு அனுமதி” என்னை அவர் கைவிடல… மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…

21 minutes ago

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

27 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

38 minutes ago