ஆகஸ்ட் 27 , 2025 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி வர உள்ளதால் வீட்டில் எந்தெந்த இடங்களில் விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. முன் வாசல் -முன் வாசலில் விளக்கேற்றினால் எதிர்மறை ஆற்றலை வீட்டுக்குள் வராமல் தடுக்கும்.
2. வடகிழக்குக்கு மூலையில் விளக்கேற்றினால் வீட்டிலும் வாழ்விலும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
3. விநாயகர் சிலைக்கு முன் விளக்கேற்றி விநாயகரை வழிபட்டால் விநாயகர் மகிழ்ச்சிடைவார்.
4. துளசி செடிக்கு முன் விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைவார் மற்றும் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் வராது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…