Categories: சினிமா

எனக்கு புது phone வாங்கி தந்தாரு.. ஆனா மறுநாள் நான் கால் பண்ணா எடுக்கல.. எமோஷனலான பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் ஷக்தி..

Spread the love

முன்னணி நடிகரான வாழும் மகேந்திரா சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக மட்டுமில்லாமல் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், எடிட்டர் என பன்முக திறமை கொண்டவர். பாலு மஹிந்திராவின் படங்கள் இன்றும் காலத்தால் அழியாத காவியமாக உள்ளது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பாலுமகேந்திரா வென்றுள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சறுக்கல்கள் இருந்தது. முதலில் பாலு மகேந்திரா அகிலாவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நடிகை சோபாவை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் நடிகை மோனிகாவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனார்களாக வளம் வரும் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் முதலில் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனர்களாக வேலை பார்த்தனர். பாலு மகேந்திரா அகிலா தம்பதியினருக்கு சங்கி என்ற மகன் உள்ளார். பின்னர் சக்தி என்ற பெண்ணை தத்தெடுத்து பாலு மகேந்திரா வளர்த்து வந்தார். அந்தப் பெண் மீது பாலுமகேந்திரா அதீத பாசம் வைத்திருந்தார். ஒருமுறை பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் சக்தி அளித்த பேட்டியில் கூறியதாவது, 2010 ஆம் ஆண்டில் இருந்து அப்பா இறக்கும் வரை நான் அவருடன் தான் இருந்தேன்.

அந்த சமயத்தில் எனக்கு 11 வயது. அவர் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். அதையும் நிறைய பேர் தப்பா பேசினார்கள். எங்களுடைய உறவை யாருக்குமே புரிய வைக்கணும் என்று அவசியம் இல்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு நான் வேலைக்கு சென்று வந்ததால் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அப்பாவை பார்க்க முடியும். ஒரு நாள் அவர் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வா வெளியே போகலாம் என அழைத்துச் சென்றார். நாங்கள் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். அதன் பிறகு அருகில் இருக்கும் மொபைல் கடைக்கு சென்று எனக்கு போன் வாங்கி கொடுத்தார். முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் அப்பாவிடம் எனக்கு செல்போன் வாங்கி தாங்க என கேட்டேன். அவர் ஒரு மாதம் கழித்து வாங்கி தருகிறேன் என கூறினார்.

அந்த கடைக்கு சென்றவுடன் உனக்கு பிடித்த மொபைலை எடுத்துக் கொள் என கூறினார். எனக்கு அது பற்றி தெரியாது என்பதால் நீங்களே எடுத்து தாருங்கள் என கூறினேன். அவரும் ஒரு மொபைல் வாங்கி சிம் போட்டு கொடுத்தார். பின்னர் என்னை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்து விட்டார். அப்போது நீ யாரையும் நம்பாதே. உனக்கு பிடித்ததை செய். யார் என்ன கூறினாலும் கண்டுகொள்ளாதே. நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். உன்னை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படாதே என கூறினார். அப்போது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக இரவு நேரங்களில் அப்பாவிடம் இருந்து கால் வரும்.

ஆனால் அன்று வரவில்லை நான் அழைத்தபோதும் அதனை அவர் ஏற்கவில்லை. மறுநாள் காலை அப்பாவை தொடர்பு கொண்டேன் அப்போதும் அவர் எடுக்கவில்லை. பின்னர் கார் டிரைவர் மூலமாக அப்பா இறந்தது தெரியவந்தது. அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என எமோஷனலாக பேசி உள்ளார்.

Archana

Recent Posts

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

3 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

4 minutes ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

11 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

16 minutes ago

“கல்லறை மேலே தான் மாநகராட்சி அலுவலகம்… அட்டகாசம் செய்யும் பேய்கள்”… அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கிளப்பிய புது குண்டு.. அலறும் ஊழியர்கள்..!!!

மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…

17 minutes ago

“3000 கோடிக்கு சரக்கு.. படிக்கல, குடிக்கிறாங்க”… ஜி.கே.மணி யாருக்கு வலது கரம்?… மேடையிலேயே கல்லைத் தூக்கிக் காட்டி ஸ்டாலினை அதிரவைத்த அன்புமணி…!

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

19 minutes ago