திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த பேட்ரிக் சிலுவை முத்து(19) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்ததால் அந்த சிறுமி சிலுவை முத்துவுடன் பேச மறுத்து இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டிற்கு சென்ற சிலுவைமுத்து தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால் சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் சிறுமியை தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடங்க சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலுவை முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…