BIG NEWS: கைது செய்யப்பட்டார்…. சற்றுமுன் செந்தில்பாலாஜி அதிர்ச்சி…!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முதற்கட்ட தகவல் அறிக்கையில் பெயரே குறிப்பிடப்படாத நபர்களை லஞ்ச ஒழிப்புத்துறை சட்டவிரோதமாகக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனது சட்டக் குழுவினருடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தின் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் விளக்கமளித்தார்.