Iphone உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது .இந்த நிலையில் தற்போது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல் மூன்றாம் தரப்பு மூலமாக விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள். அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவும் அல்லது வெளியேறவும் கடைசி ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பல நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…