சினிமா துறையில் பாடல் அசிரியராக அறிமுகமாகி காலப்போக்கில் படங்களில் நடித்த பல கோடி மக்களின் மனதை பிடித்த பின்னணி பாடகர்கள் பலர் உண்டு, அதில் எஸ்.பி.பி, விஜய் யேசுதாஸ், ஆண்ட்ரியா, மனோ சுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் போன்ற பல பிரபலங்கள் இதில் அடங்குவார்கள். இவர்கள் தங்களின் தேன் போன்ற குரல்களை வைத்த மக்களின் இதயத்தை கட்டிப்போட்டு ஒரு இடத்தில் உட்கார வைத்து தங்களின் பாட்டை ரசித்து ருசிக்க வைக்கும் திறமை பெற்றவர்கள்.
என்னவளே என்னவளே, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் வளர்ந்து கொண்டிருக்கிறவர் தான் ‘மலேசியா வாசுதேவன்”. இவர் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார். முதல் மரியாதை, சகலகலா வல்லவன், மனிதன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…