நாடே அதிர்ச்சி..! நள்ளிரவில் மீண்டும் பயங்கர குண்டுவெடிப்பு… 8 பேர் பலி..!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

ஜம்மு காஷ்மீரின் நெளகாம் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. டெல்லி கார் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது தீவிரவாதிகளின் தாக்குதல் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது