“அழைக்காமலேயே வந்த 18 லட்சம் பேர்” இன்னும் பொறுத்திருந்து பாருங்க என்ன நடக்குன்னு..? மாஸ் காட்டும் அண்ணாமலை..!!

Spread the love

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள புதிய பாட்காஸ்ட்டில், தனது புதிய அரசியல் பயணம் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நல்லதொரு அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காகக் கடந்த ஜூன் 5-ம் தேதி தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதுவரை 18 லட்சம் பேர் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையிலும், இத்தனை லட்சம் மக்கள் தானாக முன்வந்து இந்த புதிய பாதையில் இணைந்துள்ளது தனக்கு நெகிழ்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் நாட்களில் இன்னும் ஏராளமானோர் இந்த இயக்கத்தில் இணைய உள்ளதாகவும், இது ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என்றும் அண்ணாமலை தனது பாட்காஸ்ட்டில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

4 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

4 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

4 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

4 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

4 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

4 மணத்தியாலங்கள் ago