“அழைக்காமலேயே வந்த 18 லட்சம் பேர்” இன்னும் பொறுத்திருந்து பாருங்க என்ன நடக்குன்னு..? மாஸ் காட்டும் அண்ணாமலை..!!

Spread the love

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள புதிய பாட்காஸ்ட்டில், தனது புதிய அரசியல் பயணம் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நல்லதொரு அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காகக் கடந்த ஜூன் 5-ம் தேதி தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதுவரை 18 லட்சம் பேர் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையிலும், இத்தனை லட்சம் மக்கள் தானாக முன்வந்து இந்த புதிய பாதையில் இணைந்துள்ளது தனக்கு நெகிழ்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் நாட்களில் இன்னும் ஏராளமானோர் இந்த இயக்கத்தில் இணைய உள்ளதாகவும், இது ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என்றும் அண்ணாமலை தனது பாட்காஸ்ட்டில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

26 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

31 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

38 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

40 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

42 minutes ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

49 minutes ago