BREAKING: கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

By Soundarya on மார்கழி 1, 2025

Spread the love

கனமழையின் காரணமாக, நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகளானது ஒத்திவைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதேபோல, நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது