பாமகவில் கடந்த சில மாதங்களாகவே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சில முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில் கட்சி யார் தலைமையில் நடைபெறும் என்ற குழப்பம் நிர்வாகிகள் மத்தியில் இருந்து வந்தது. இப்படியான நிலையில் பாமக தலைமை நிர்வாக குழுவில் அன்புமணியை அதிரடியாக நீக்கிவிட்டு புதிய நிர்வாக குழுவை அமைத்து ராமதாசு உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாக குழுவில் ஜி கே மணி சிவபிரகாசம், அருள்மொழி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏகே மூர்த்தி உள்ளிட்ட 21 பேர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக அன்புமணியால் நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர். இதனால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…