சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மது விருந்துடன் புத்தாண்டைக் கொண்டாடியதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதையை ஒழிப்பதற்கான இடமாக இருக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளை, போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை எனச் சாடியுள்ளார். மேலும், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலேயே கஞ்சா செடி வளர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு, திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…