30 ஆண்டு அமெரிக்க வாழ்க்கை…! கிரீன் கார்டு வாங்க சென்ற இந்திய வம்சாவளி பெண் கைது…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

Spread the love

அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 60 வயதான பப்பிலி கவுர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், கிரீன் கார்டு நேர்காணலின் இறுதிச் சுற்றின்போது திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருவதுடன், தனது கணவருடன் சேர்ந்து ‘நடராஜ் குவிசின் ஆஃப் இந்தியா அண்ட் நேபாளம்’ என்ற உணவகத்தையும் நடத்தி வந்துள்ளார். மேலும், ஒரு நிறுவனத்தில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

பப்பிலி கவுர் தனது கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கான பயோமெட்ரிக் பதிவுக்குச் சென்றபோது, குடியேற்ற அதிகாரிகள் அவரை திடீரெனக் கைது செய்துள்ளனர். கைதுக்கான காரணம் என்ன, எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் போன்ற எந்தத் தகவலும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் அடிலாண்டோ சிறைக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற மகளும், கிரீன் கார்டு பெற்ற மருமகனும் உள்ள நிலையில், பப்பிலி கவுர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லாங் பீச் எம்.பி. ராபர்ட் கார்சியா தலையிட்டு, பப்பிலி கவுரை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். குடியேற்ற அதிகாரிகள் கைதுக்கான காரணத்தைத் தெரிவிக்காததால், அவரை விடுவிக்கும் முயற்சிகளில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

7 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

7 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

7 மணத்தியாலங்கள் ago