Categories: சினிமா

ப்ரண்ட்ஷிப் SONG-னா உடனே ஞாபகம் வரும் 5 பாடல்கள்.. காலங்கள் கடந்தும் மறையாத ‘காட்டுகியிலு மனசுக்குள்ள’ பாட்டு..

Spread the love

இக்காலகட்டத்தில் எந்த உறவு இல்லாமலும் வாழலாம், ஆனால் நண்பன் என்ற ஒரு உறவு இன்றி இவ்வுலகில் வாழ ஒருவனாலும் முடியாது, நமக்கு பிரச்சனை என்றால் சொந்த பந்தங்கள் வருவார்களா என்று சந்தேகம் தான், ஆனால் நண்பன் கண்டிப்பாக நமக்காக வந்து நிற்பான், வாழ்க்கையில் நண்பன் என்பவன் மிக முக்கியமான ஒருவன். அதற்காக இந்த தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பல படங்கள் உண்டு, நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, பிரண்ட்ஸ், என்றென்றும் புன்னகை, கப்பல், தளபதி, பசங்க, நாடோடிகள், சுந்தரபாண்டியபுரம், சுப்பிரமணியபுரம் என்று பல படங்கள் தமிழ் சினிமாவில் நண்பனுக்காக படைக்கப்பட்ட படைப்புகள் பல உண்டு. அதேபோல் ஒவ்வொரு படங்களிலும் நண்பனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுப்பது போல் நண்பனுக்காக பாடல்களும் ஒவ்வொரு படத்திலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும், தற்போது நம் தமிழ் சினிமாவில் நண்பனுக்காகவே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு சீசனிலும் அழியாமல் இருக்கும் ஐந்து முக்கியமான பாடல்களை பார்ப்போம்.

மணிரத்ன இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்முட்டி அவர்களின் இணை பிரியாத நட்பின் மூலம் அப்படத்தில் வரும் சிறப்பான பாடல் தான் “காட்டுக்குயிலே மனசுக்குள்ள பாட்டுக் கேட்கும் பஞ்சமில்லை பாடத்தான்” என்ற நண்பனுக்கு உறுத்தான பாட்டு என்றும் மக்கள் மனதில் அழியாத ஒன்று.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் காதல் தேசம் படம் மூலம் வெளியான “முஸ்தபா முஸ்தபா” பாடல் 90 கால கட்டத்தில் இருந்து இப்போ வரை நண்பனுக்காகவே எழுதப்பட்ட பாடல் ஆகும்.


கேவி கேவி ஆனந்த் படைப்பில் நண்பனுக்கே என்று உருவாக்கப்பட்ட படம் தான் கோ இப்படம் முழுக்க முழுக்க நண்பனை சார்ந்து இயக்கப்பட்டுள்ளது, இப்படத்தில் நண்பர்களுக்காகவே இயக்கப்பட்ட ஒரு பாடல் தான் “கல-கல-காலா Gang’u” ஆகும்.


L. அஹமத் இயக்குனர் மூலம் நண்பனுக்காகவே படைக்கப்பட்ட படம்தான் என்றென்றும் புன்னகை, அப்பாடத்தில் நண்பர்கள் இணைந்தால் எவ்வளவு பெரிய எல்லைனாலும் தொடலாம் என்பதற்காக இசைக்கப்பட்ட பாடல் தான் “ஏலே ஏலே தோஸ்து டா”.


பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய படம் தான் “நண்பன்”, இப்படத்தில் விஜய், ஜீவா, பிரசாந்த் ஆகியவர்களின் கரை நீங்காத நட்பை பெரிதளவும் போற்றி காமித்திருக்கும், இவர் மூவர்கள் நட்பின் புனித “என் பிரண்ட போல யாரு மச்சான்” இப்பாடலாகும்.


இவை அனைத்தும் நண்பர்கள் என்றாலே ஞாபகம் வரும் பாடலாகும், இது என்றென்றும் மாறாமல் மறையாமல் எல்லா காலகட்டங்களிலும் இருந்து வருகின்றனர். இதுபோல நண்பர்களுக்கென்றே பல பாடல்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன.

Ranjith Kumar

Recent Posts

ஐயோ… இது என்ன கொடூரம்?… மைலார்தேவ்பள்ளியில் ஆர்கிட் பள்ளி அருகே… ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்… பதறிப்போன மக்கள்… நெஞ்சை பதறவைத்த கொலைச் சம்பவம்…!

மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்கான் பேலஸ் அருகே நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கிட்…

3 minutes ago

“வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் மீது பாய்ந்த கார்…” தூக்கி வீசப்பட்டு படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச்…

12 minutes ago

ஐயோ பாவம்… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…

20 minutes ago

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

48 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

55 minutes ago