Categories: சினிமா

நடிகை ஜெயலட்சுமி வீடு தேடி கைது செய்த போலீசார்.. பரபரப்பில் சின்னத்திரை..

Spread the love

தமிழ் சினிமா துறையில் பாடல் ஆசிரியராகவும் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மைய கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் பாவது தான் சினேகன் அவர்கள். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு ஒன்று சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்திருந்தார், தற்போது அந்த வழக்கின் முடிவு பெற்று ஜெயலட்சுமி கைது செய்துள்ளார்கள்.

இவ்வழக்கின் கண்ணோட்டம் என்னவென்றால்; பாடலாசிரியர் சினேகன் அவர்கள் சினேகன் அறக்கட்டளை என்று ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார், தற்போது அந்த அறக்கட்டளையின் பெயரில் ஜெயலட்சுமி அவர்கள் போலியாக இணையதளத்தில் கணக்கு ஒன்று தயாரித்து அதன் மூலம் பல பேரிடம் மோசடி செய்து நிதி திரட்டி அந்த பணத்தை ஏமாற்றி வாங்கி உள்ளார், இதை அறிந்த சினேகன் அவர்கள் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் இவர் மோசடி செய்து உள்ளார் என்று புகார் அளித்துள்ளார்.

ஜெயலட்சுமி அவர்கள் சிநேகன் மீது புகார் ஒன்று அளித்துள்ளார், இது என்னுடைய அறக்கட்டளை என்றும் இவர்தான் மோசடி செய்கிறார் என்றும் வழக்கு நாடி உள்ளார், ஆனால் தற்போது போலீசார் கண்டறிந்து உண்மையை வெளி கொண்டு வந்துள்ளார்கள். சினேகன் 2015 ஆம் ஆண்டு அறக்கட்டளை உருவாக்கியுள்ளார் ஆனால் நடிகை ஜெயலட்சுமி அவர்கள் 2018 ஆம் ஆண்டு தான் இந்த அறக்கட்டளையை போலியாக தயாரித்து அதன் மூலம் பணம் திரட்டி மோசடி செய்து வருகிறார் என்று அப்பட்டமாக காவல்துறையினர் கண்டறிந்து விட்டார்கள், அதற்கடுத்தவாறு போலீசார் நடிகை ஜெயலட்சுமி அவர்களை குற்றப்பிரிவு மோசடி வழக்கில் விசாரிப்பதற்காக கைது செய்துள்ளார்கள்.

விஜயலட்சுமி அவர்கள் மோசடி செய்து வாங்கிய பணத்தை போலீசார்கள் ஆவணத்துடன் ஆதாரமாக வைத்துள்ளார்கள், அவர் இதுவரை யாரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் எத்தனை பொய்யான இணையதளத்தில் கணக்கு ஓபன் செய்து வைத்திருக்கிறார் என்று அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் தான் ஜெயலட்சுமி அவர்கள் மீது வழக்கை தொடர்ந்து உள்ளார்கள்.

Ranjith Kumar

Recent Posts

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

57 seconds ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

13 minutes ago

“இனி இது ‘ட்ரான்ப் ஜலசந்தி'”…. அமெரிக்க அதிபரின் ஒற்றைப் பதிவால் உலகப் போருக்குத் தயாராகும் மத்திய கிழக்கு… பரபரக்கும் சர்வதேச அரசியல்….!

ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…

29 minutes ago

“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…

41 minutes ago

“எங்களுக்கு வந்தா ரத்தம்… அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”…. இரட்டை வேடம் போடும் ஆளுங்கட்சி…. சட்டப்பேரவையில் வெடித்த உதயநிதி…..!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…

45 minutes ago

என்ன CM சார் இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?….. கர்நாடகாவின் ‘ஒரே நாள்’ மெகா மாஸ்டர்பிளான்…. ரூ.29,679 கோடி முதலீடு… அதிர்ச்சியில் தமிழகம்….!

தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…

51 minutes ago