Categories: சினிமா

நடிகை ஜெயலட்சுமி வீடு தேடி கைது செய்த போலீசார்.. பரபரப்பில் சின்னத்திரை..

Spread the love

தமிழ் சினிமா துறையில் பாடல் ஆசிரியராகவும் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மைய கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் பாவது தான் சினேகன் அவர்கள். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு ஒன்று சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்திருந்தார், தற்போது அந்த வழக்கின் முடிவு பெற்று ஜெயலட்சுமி கைது செய்துள்ளார்கள்.

இவ்வழக்கின் கண்ணோட்டம் என்னவென்றால்; பாடலாசிரியர் சினேகன் அவர்கள் சினேகன் அறக்கட்டளை என்று ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார், தற்போது அந்த அறக்கட்டளையின் பெயரில் ஜெயலட்சுமி அவர்கள் போலியாக இணையதளத்தில் கணக்கு ஒன்று தயாரித்து அதன் மூலம் பல பேரிடம் மோசடி செய்து நிதி திரட்டி அந்த பணத்தை ஏமாற்றி வாங்கி உள்ளார், இதை அறிந்த சினேகன் அவர்கள் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் இவர் மோசடி செய்து உள்ளார் என்று புகார் அளித்துள்ளார்.

ஜெயலட்சுமி அவர்கள் சிநேகன் மீது புகார் ஒன்று அளித்துள்ளார், இது என்னுடைய அறக்கட்டளை என்றும் இவர்தான் மோசடி செய்கிறார் என்றும் வழக்கு நாடி உள்ளார், ஆனால் தற்போது போலீசார் கண்டறிந்து உண்மையை வெளி கொண்டு வந்துள்ளார்கள். சினேகன் 2015 ஆம் ஆண்டு அறக்கட்டளை உருவாக்கியுள்ளார் ஆனால் நடிகை ஜெயலட்சுமி அவர்கள் 2018 ஆம் ஆண்டு தான் இந்த அறக்கட்டளையை போலியாக தயாரித்து அதன் மூலம் பணம் திரட்டி மோசடி செய்து வருகிறார் என்று அப்பட்டமாக காவல்துறையினர் கண்டறிந்து விட்டார்கள், அதற்கடுத்தவாறு போலீசார் நடிகை ஜெயலட்சுமி அவர்களை குற்றப்பிரிவு மோசடி வழக்கில் விசாரிப்பதற்காக கைது செய்துள்ளார்கள்.

விஜயலட்சுமி அவர்கள் மோசடி செய்து வாங்கிய பணத்தை போலீசார்கள் ஆவணத்துடன் ஆதாரமாக வைத்துள்ளார்கள், அவர் இதுவரை யாரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் எத்தனை பொய்யான இணையதளத்தில் கணக்கு ஓபன் செய்து வைத்திருக்கிறார் என்று அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் தான் ஜெயலட்சுமி அவர்கள் மீது வழக்கை தொடர்ந்து உள்ளார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

1 மணத்தியாலம் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

1 மணத்தியாலம் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

2 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago