தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரங்கேறியுள்ள இந்த நள்ளிரவு அரசியல் நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனக்கு 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், அமமுக எம்.எல்.ஏ மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் போலியானது எனத் தெரியவந்துள்ளாது விஜய்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
“நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன், விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை” என்று காமராஜ் ஆளுநரிடம் நேரில் ஆஜராகி அதிரடியாகத் தெரிவித்ததோடு, வாட்ஸ்அப் நகலை வைத்துத் தன்னை ஏமாற்ற முயன்றதாக விஜய் தரப்பு மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சூழலை “அராஜகத்தின் உச்சம்” என வர்ணித்துள்ள டிடிவி தினகரன், போலி கடிதம் மற்றும் கடத்தல் புகார்களை முன்வைத்து விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாகச் சாடியுள்ளதுடன், இது ஒரு திட்டமிடப்பட்ட குதிரை பேரம் என்றும் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிரட்டலான திருப்பமாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை…
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகம் தனது வலிமையை இழந்து 'நீசம்' பெறுவது பொதுவாகப் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பலவீனம்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்எல்ஏ காமராஜ் விவகாரம், தற்போது 'வீடியோ' ஆதாரத்தால் புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. அமமுக…