#image_title
ஒவ்வொருவரின் வாழ்வாதாரதிற்கு மிக முக்கியமானது வேலை. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது அரசாங்கம். இன்றைய காலகட்டத்தில் விலைவாசிக்கு வீட்டில் ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் சேர்ந்து உழைத்தால் தான் ஓரளவு சமாளிக்க முடியும். மேலும் பெண்கள் தானாக முன்வந்து பணிக்கு சொல்ல விரும்புகிறார்கள்.
நகரத்தில் வாழும் பெண்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் கிராமத்தில் பின்தங்கிய வகுப்பில் இருந்து வரும் பெண்கள் வேலைவாய்ப்பு என்பது சற்று கடினமான ஒன்றுதான். அப்படிப்பட்டவர்கள் சொந்தமாக சுயமாக தொழில் செய்ய விரும்புவார்கள். அவர்களுக்கு சுய உதவி குழு அமைத்து லோன்கள் தரப்படுகிறது. இது தவிர அரசாங்கமும் சில வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
அதன்படி பெண்களுக்கு கை கொடுக்கும் விதமாக தற்போது லாபகரமான தொழிலாக இருப்பது காளான் வளர்ப்பு. இந்த காளான் வளர்ப்பு எப்படி செய்வது எப்படி வளர்ப்பது என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பை மாதம் தோறும் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட இந்த பயிற்சியில் சேரலாம். கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல் இலவசமாக காளான் விதைகளையும் தருகிறார்கள். இங்கு பயிற்சி பெற்ற பிறகு அவரவர் தங்கள் வீட்டில் காளான் பண்ணை அமைத்து சொந்தமாக சுயதொழில் செய்து முன்னேறலாம்.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…