#image_title
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடக்கின்றார். அதுமட்டுமில்லாமல் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் சூட்டிங் சென்னை, கேரளா, தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகின்றது. அவ்வபோது படம் தொடர்பான அப்டேட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மற்றொரு நடிகர் இணைந்திருக்கின்றார். அதாவது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்ட யுகேந்திரன் தற்போது கோட் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இவர் மறைந்த நடிகரும் பாடகருமான மலேசிய வாசுதேவனின் மகன் ஆவார். வில்லன்களில் ஒருவராக அவர் நடித்திருக்கின்றார். இதற்கு முன்னதாக விஜயுடன் சேர்ந்து திருப்பாச்சி, பகவதி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். 15 வருடத்திற்கு பிறகு தற்போது விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார்.
இதுக்கு குறித்து அவர் பகிர்ந்திருந்ததாவது முதல் நாளை விஜய் அவரிடம் நன்றாக பேசினாராம். 18 வருடங்கள் ஆகியதால் தன்னை நினைவில் இருக்குமா என்று யோசனையுடன் விஜய்யுடன் பேச அவர் அனைத்தையும் ஞாபகம் வைத்து தன்னிடம் நன்றாக பேசியதாக நெகிழ்ச்சியாக கூறி இருந்தார்.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…