aditi shares her engagement ring photo with siddharth
பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த், இவர் அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார், தமிழில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல ஹிட் படங்களை கொடுத்த சித்தார்த் முன்னணி ஹீரோவாக மாறினார்.
Aditi rao and siddharth
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என சித்தார்த் முடிவு செய்தார். அந்த வகையில் சித்தா என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார் நடிகர் சித்தார்த். அதே சமயம், காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக மும்பையில் வசித்து வந்தனர். பல இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்தஹ் இவர்கள் தங்கள் காதலை பொது வெளியில் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.
Siddharth and aditi rao
இந்தநிலையில் பெற்றோர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் நேற்று தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி கோவிலில் திருமணம் நடைபெற்றது. கல்யாண புகைப்படங்களை இருவருமே வெளியிடாமல் இருந்து வண்டஹனர். இந்தநிலையில் தற்போது அதிதி ராவ் சித்தார்த் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
aditi siddharth engagement ring
அந்தப்புகைப்படத்தில் இருவரின் கைகளிலும் நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது. இரண்டு பெரிய வைர கற்களுடன் கூடிய மோதிரத்தை சித்தார்த் அதிதிக்கு தந்துள்ளார். அதேபோல் சித்தார்த் கையிலும் தங்க மோதிரம் மின்னியது. இந்த படத்தை பகிர்ந்த அதிதி எனக்கு சித்தார்த் ஓகே சொல்லிட்டான் என பதிவிட்டு தன் சந்தோசத்தை பகிர்ந்துள்ளார். பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…