Categories: CINEMA

அந்த படம் எனக்கு பிடிக்கல, ஆள விடுங்கடா என நினைத்தேன்.. மனம் திறந்த நடிகை ஆன்ட்ரியா..

பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா, தொடர்ந்து நடிகையாக அவதாரம் எடுத்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் தான் இவருக்கு திருப்புமுனையை. நல்ல நடிகையான இவர் பல படங்களில் நடிப்பதில்லை. தனக்கு வரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் வடசென்னை படத்தில் இவர் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Andrea in vadachennai

இந்த நிலையில் சமீபத்திய பெட்டியில் வடசென்னை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு வடசென்னை பற்றி எதுவும் தெரியாது, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக சில நாட்கள் வடசென்னை சென்று வந்தேன், அவர்களின் வாழ்க்கை முறையே வித்தியாசமாக இருந்தது. அங்கு என்னால் வெகு நேரம் கூட இருக்க முடியவில்லை.

Andrea about vadachennai

ஆனால் அவர்களை பார்த்து அந்த உடல்மொழியை கற்றுக்கொண்டேன். அங்கு சென்று மீன் எல்லாம் கழுவினேன், ஆனால் இயக்குனர் அதை படத்தில் வைக்கவில்லை. அதுதான் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு இதை செய்தென் நீங்கள் வைக்கவில்லையே என தோன்றியது. ஆனால் அவர் வடசென்னை கதை கூறும்போது, ஆள விடுங்கடா சாமி என நினைத்து கொண்டேன். எனக்கு அது பிடிக்கவில்லை, ஆனால் அந்த படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது ஆச்சர்யம் தான் என கூறியுள்ளார்.

Deepika
Deepika

Recent Posts

யஷ்-க்கு அக்காவாக நடிக்க.. டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா.. இருந்தாலும் இம்புட்டு ஆசை ஆகாது..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

6 mins ago

முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ்…

47 mins ago

நம்புறது கஷ்டம்தான்… 130 படங்கள் இணைந்து நடித்த ஜோடி… கின்னஸ் சாதனை படைத்த நடிகர்கள் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

சினிமாவில் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். ஹாலிவுட் முதல் நம்மூர் கோலிவுட் வரை ஒரு சில ஜோடிகள்…

57 mins ago

“நான் பழைய ஆளு, நீ இன்னைக்கு என்ன விட பெரிய நடிகர்… – வாழ்க்கையில இத மட்டும் கத்துக்கோ” – நாகேஷ் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

2 hours ago

Shot-காக நம்ம காத்திருக்கலாம்.. நமக்காக Shot காத்திருக்க கூடாது.. வானத்தை போல செட்டை பிரமிக்க வைத்த கேப்டன்…!!

மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத வள்ளலாக பார்க்கப்படுபவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆம்…

2 hours ago

‘பொற்காலம்’ விமர்சனத்தில் நான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… சேரன் ஆஃபிஸுக்கு வந்து பொங்கிட்டாரு- ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த தகவல்!

சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள்…

3 hours ago