மகாராஷ்டிராவின் அதாச்சிவாடிகிராமம், நவீன வசதிகளுடன் ஒரு ‘ஃபியூச்சரிஸ்டிக்’ கிராமமாக உருவெடுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வகையில் இங்கு கூகுள் மேப் மூலம் குப்பைத் தொட்டிகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் வசதி, கார்டு மூலம் இயங்கும் வாட்டர் ஏடிஎம் மற்றும் வெறும் ₹300 கட்டணத்தில் உடற்பயிற்சிக் கூடம் போன்றவை உள்ளன.
100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் கிராமம் முழுவதும் வைஃபை வசதி எனப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இக்கிராமம் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் டேப்லெட் மூலம் கல்வி பயில்வதோடு, இரவு நேரச் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மக்களின் கூட்டு முயற்சியால் உருவான இந்தத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கிராமத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…