ரட்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான உப்பு கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரட்சிதா பிரபலமானார்.முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, ஸ்டார் ஸ்வர்ணாவில் ஒளிபரப்பான கீமாஞ்சலி உள்ளிட்ட தொடர்களில் ரட்சிதா நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனது ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரச்சிதா தன்னிடம் ஐந்தாயிரம் புடவைகள் இருப்பதாகவும், பெங்களூரில் இருக்கும் பிளாட் முழுவதும் புடவைகளை வைத்திருப்பதாகவும் கூறினார்.
இதனை கேட்டதும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆச்சரியமடைந்தார். இதேபோல மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகையான எதிர்நீச்சல் தொடர் ரேணுகா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியதர்ஷினியும் தன்னிடம் கட்டாத புடவை ஆயிரத்திற்கும் மேல் இருப்பதாக கூறினார். இதனை கேட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…