தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வாமிகா கபி.இவர் முதல் முதலாக தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவே இவரது முதலும் கடைசியும் திரைப்படமாகும் இதற்குப் பிறகு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை.
நடிகை வாமிகா கபி 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்தியாவில் உள்ள சண்டிகர் மாநிலத்தில் பிறந்தார். தொடக்க காலங்களில் நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட வாமிகா காப்பி ஜவ்வி மேட்டு எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஹிந்தியில் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார்.
இதனை அடுத்து வாமிகா கவிக்கு லவ் ஆர்ட்ஸ், பால் மாசம், பிட்டோ பாஸ் போன்ற ஹிந்தியில் நிறைய படங்கள் நடித்திருந்தார். இதனை அடுத்து பஞ்சாபியிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்த வாமிகா கபி பிறகு தமிழில் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை வாமிகா கபி. இவர் அவ்வப்பொழுது தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணரச் செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது குட்டையான உடையில் அவர் வெளியிட்ட ஹாட் வீடியோ ஒன்று ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…
ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…