தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வாமிகா கபி.இவர் முதல் முதலாக தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவே இவரது முதலும் கடைசியும் திரைப்படமாகும் இதற்குப் பிறகு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை.
நடிகை வாமிகா கபி 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்தியாவில் உள்ள சண்டிகர் மாநிலத்தில் பிறந்தார். தொடக்க காலங்களில் நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட வாமிகா காப்பி ஜவ்வி மேட்டு எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஹிந்தியில் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார்.
இதனை அடுத்து வாமிகா கவிக்கு லவ் ஆர்ட்ஸ், பால் மாசம், பிட்டோ பாஸ் போன்ற ஹிந்தியில் நிறைய படங்கள் நடித்திருந்தார். இதனை அடுத்து பஞ்சாபியிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்த வாமிகா கபி பிறகு தமிழில் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை வாமிகா கபி. இவர் அவ்வப்பொழுது தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணரச் செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது குட்டையான உடையில் அவர் வெளியிட்ட ஹாட் வீடியோ ஒன்று ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ…
பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…