Categories: சினிமா

சில காரணங்களால் போக முடியலே… அப்போது நான் கமலுடன் போயிருக்க வேண்டும் – வருத்தப்பட்ட நடிகை சுகன்யா!

Spread the love

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் சென்னையில் பல மேடைகளில் பரங்கநாட்டிய அரங்கேற்றம் செய்திருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த நடிகை சுகன்யா, ஒரே ஆண்டில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு சில படங்களில் சுகன்யா நடித்து வந்தார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுகன்யா கூறியதாவது, மகாநதி படத்திற்கு முன் சினிமா துறையில் இருந்து ஒரு நடன நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நான் சிங்கப்பூருக்கு கமலுடன் போயிருக்க வேண்டியது. ஆனால் அந்த புரோகிராம் என்னால் செய்ய முடியவில்லை. மூன்று ரிகர்சல்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் பொள்ளாச்சி கோபிசெட்டிபாளையத்தில் ஷூட்டிங்கில் நான் பிஸியாக இருந்ததால் ஒத்திகைக்கு செல்ல முடியவில்லை. அதனால் கமலுடன் இனி வேலையே செய்ய முடியாது என்று நினைத்தேன். ஆனால் மகாநதி இந்தியன் என்ற இரண்டு படங்கள் அவருடன் சேர்ந்து நடித்தேன் என்று நடிகை சுகன்யா அந்த நேர்காணலில் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

4 மணத்தியாலங்கள் ago