Categories: சினிமா

முதல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தேன்… என்னுடைய ஆசை நிறைவேறுமா? – நடிகை சுவாதி வைத்த கோரிக்கை!

Spread the love

கடந்த 1995ம் ஆண்டில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் தேவா. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அதன் பிறகு அஜீத்குமாருடன் வான்மதி படத்தில் சுவாதி நடித்தார். தொடர்ந்து வசந்த வாசல் செல்வா நாட்டுபுற நாயகன் சொக்கத்தங்கம் யோகி என பல படங்களில் சுவாதி நடித்திருக்கிறார். தெலுங்கு கன்னட மொழி படங்களில் நடித்த சுவாதி, வானத்தைப்போல படத்தின் கன்னட ரீமேக்கில் கௌசல்யா நடித்த ரோலில் நடித்தார். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் சுவாதி நடிப்பதில்லை.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுவாதி கூறியதாவது, சொக்கத்தங்கம் படத்தில் பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்திருந்தேன். தெலுங்கு கன்னட படங்களில் நான் நிறைய நடித்துள்ளேன். சொக்கத்தங்கம் படத்தில் நான் சௌந்தர்யா ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். நானும் சௌந்தர்யாவும் வெஜிடேரியன்.

நடிகர் விஜய் நடித்த தேவா படத்தில்தான் நான் முதலில் நடித்தேன். அவரது கடைசி படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன். சின்ன ரோலாக இருந்தாலும் நடிப்பேன் என்று நடிகை சுவாதி கூறியிருக்கிறார். ஆனால் ஜனநாயகன் படம் விஜயின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

பழிக்கு பழி.. அரசு பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்… மதுராந்தகத்தில் ஓட ஓட வெட்டப்பட்ட வாலிபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…

11 minutes ago

மூக்கில் சிறிய சதை வளர்ச்சி… நள்ளிரவில் நடந்த கொடூரம்! 21 வயது நர்சிங் மாணவிக்கு நேர்ந்த சோகம்… அரசு கொடுத்த இலவச வீடு மற்றும் வேலை… நெகிழ்ந்த சகோதரி….!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…

16 minutes ago

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா?… திடீர் திருப்பம்…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…

21 minutes ago

காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…

35 minutes ago

“அம்மாதான் என் எல்லாமே”… கலங்கி நின்ற இயக்குனர் சேரன்…. தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்….!

தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…

41 minutes ago

“ஒரே நாளில் சரிந்த வேலுமணி கோட்டை”… எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ரகசிய சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுக… கலகலக்கும் கொங்கு மண்டலம்….!

அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…

45 minutes ago