Categories: சினிமா

நடிக்க கூடாதுன்னு தான் கல்யாணம் பண்ணேன், 6 குழந்தைகளை பெத்துக்க ஆசைப்பட்டேன், ஆனா… மனம் திறந்த சரண்யா பொன்வண்ணன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் எட்டு மூலம் சினிமாவில் அறிமுகமானார். வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரண்யா பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி தான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 6 குழந்தைகளை பெற்றுக் கொண்டு வளர்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் எனக்குப் பிறந்தது இரண்டு பெண்கள் தான். குடும்பத்தை பார்த்துக் கொண்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒரு வலையில் நான் அடைந்து விடக்கூடாது என்று என் கணவர் கூறி நீ திறமையானவர் நீ சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.

என் கணவர் உருவத்தில் என் அப்பாவை தான் நான் பார்க்கிறேன். நான் எந்த இடத்திலும் துவண்டு விடக்கூடாது என்பதற்காக என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். தொடர்ந்து ஒரு வாரம் சூட்டிங் நடந்தால் கூட அவ்வளவுதான் முடிந்துவிடும் முடிந்து விடும் என்று கூறியே என்னை ஊக்கப்படுத்துவார். அன்று அவர் இல்லை என்றால் இன்று இந்த இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் தான் உள்ளார் என்று சரண்யா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

விஜய் ஜெயிச்சதும் மக்கள் மீது திடீர் பாசமா..? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை.. வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்…!!

தமிழகத்தில் மக்கள் சேவை மற்றும் சமூகப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை"…

3 minutes ago

“பாகிஸ்தானில் நடுராத்திரியில் நடந்த கொடூரம்!.. BNP மூத்த தலைவர் வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு.. இரு மகன்கள் துடிதுடிக்க பலி.. ராணுவத்தின் வெறிச்செயல்..!!

பாகிஸ்தானின் கொந்தளிப்பான மாகாணமான பலுசிஸ்தானின் சஹ்ரி பகுதியில், பிஎன்பி (BNP) கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் மேயருமான சர்தார் நசீர்…

7 minutes ago

“பணத்துக்கும் பதவி ஆசைக்கும் அலைகிறார்கள்!”.. தவெக-வுக்கு ஓடியவர்களை ஓப்பனாக வெளுத்து வாங்கிய பொன்னையன்..!!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முன்னாள் அமைச்சர்கள்,…

16 minutes ago

ச்சீ.. ஆசிரியர் செய்யும் செயலா இது?… பதின்வயது வளர்ப்பு மகன்களுடன் கட்டாய உடலுறவு… 18 வயதாகும் வரை பொறுத்திருந்து இச்செயலில் ஈடுபட்டாரா..?

வாஷிங்டன் மாநிலத்தின் நியூபோர்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று உயர்நிலைப் பள்ளியான பெண்ட் ஓரில் ரிவர் பள்ளியில் ஆசிரியராகவும் இயக்குநராகவும்…

19 minutes ago

பகீர்… சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்.. குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. கத்தியை வாஷ்பேஷனில் கழுவிய கொடூரம்…!!

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் என்பவருக்கும், மன்னாந்தலை பகுதியைச் சேர்ந்த 36…

36 minutes ago

அதிமுகவினர் தவெகவில் இணைய EPS தான் காரணம்… ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு..!

அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்…

43 minutes ago