தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமணம் வருகிற 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா மார்ச் மாதம் 4ம் தேதி ஐதராபாத்தில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலானது.
திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்தியில் முன்னணி நடிகர் படத்திலிருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா திடீரென விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தார். இந்நிலையில் அவர் இந்த படத்தில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு திருமணம் நடப்பதால் இந்த படத்தில் இருந்து ராஷ்மிகா விலகியதாக கூறப்படுகிறது.
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…