இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகாவும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்கள் இருக்கும் இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து வருகிற 26ம் தேதி உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் மிகவும் கோலாகலமாக அவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாவிடம், உதய்பூரில் வருகிற 26ம் தேதி உங்களுக்கு திருமணமா? என்று கேட்ட போது அப்படி எல்லாம் இல்லையே என்று ராஷ்மிகா மந்தனா மறுத்திருக்கிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…