14.8 கிலோ தங்கம் பறிமுதல்… கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 102 கோடி அபராதம்… திடுக்கிடும் பின்னணி…!

Spread the love

சமீபத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு வந்தது. இதுபோன்ற பலமுறை தங்கத்தை கடத்தி வந்ததாகவும் தகவல் வந்துள்ளது. இவருடைய கூட்டாளியாக பலருடைய பெயர் அடிபட்டது. அதில் ஒன்று இவருடைய வளர்ப்புத் தந்தை டிஜிபி ரேங்கில்.

இதனால் ரேங்கிலின் தந்தை ராமச்சந்திர ராவ் பட்டியலுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். ரன்யா ராவ்க்கு ரூபாய் 102 கோடி அபராதம் விதித்துள்ளது வருவாய் புலனாய்வுத்துறை. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவருக்கு 50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகை ரன்யா ராவ் சிறையில் உள்ளார்.

Divyamayakannan

Recent Posts

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

19 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

30 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

35 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

44 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

45 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

54 minutes ago