14.8 கிலோ தங்கம் பறிமுதல்… கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 102 கோடி அபராதம்… திடுக்கிடும் பின்னணி…!

By Divyamayakannan on புரட்டாதி 2, 2025

Spread the love

சமீபத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு வந்தது. இதுபோன்ற பலமுறை தங்கத்தை கடத்தி வந்ததாகவும் தகவல் வந்துள்ளது. இவருடைய கூட்டாளியாக பலருடைய பெயர் அடிபட்டது. அதில் ஒன்று இவருடைய வளர்ப்புத் தந்தை டிஜிபி ரேங்கில்.

இதனால் ரேங்கிலின் தந்தை ராமச்சந்திர ராவ் பட்டியலுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். ரன்யா ராவ்க்கு ரூபாய் 102 கோடி அபராதம் விதித்துள்ளது வருவாய் புலனாய்வுத்துறை. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவருக்கு 50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகை ரன்யா ராவ் சிறையில் உள்ளார்.