மலையாளத்தில் முன்ணனி நடிகையாக பல படங்களில் நடித்து வருபவர் பார்வதி திருவோத்தி. இவர் தமிழில் பூ மரியான் சென்னையில் ஒரு நாள் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து நேற்று நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மலையாள நடிகைகள் கூட்டமைப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளது.
இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இது நீதியா? என்றும் அவருடன். அவர் தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம் கேரளாவின் சமூகத்தில் பெண்கள் நிற்கும் போராடும் பேசும் வன்முறைக்கு எதிர்ப்பினையாற்றும் விதத்தை மாற்றியது. நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு கதையின் முடிவை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பார்வதி பாவனாவுக்கு ஆதரவான தனது கருத்துகளை அதில் பார்வதி திருவோத்தி கூறியிருக்கிறார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…