நடிகை பாப்ரி கோஸ் பெங்காலி மற்றும் தமிழ் திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் டிவி சீரியல்களில் அதிகமாக நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு கௌதம் கோஸ் இயக்கிய கால்பேலா என்ற பெங்காலி திரைப்படத்தின் மூலம் பாப்ரி கோஸ் திரையுலகில் அறிமுகமானார்.
இதனையடுத்து கோஸ் சங்கர் ரே இயக்கிய க்ரோத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாப்ரி பிரபலமானார். அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாப்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். பின்னர் தமிழ் சீரியல்களில் பாப்ரி நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் பாப்ரி கோஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பாப்ரி கோஸ் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் பாப்ரி பகிர்ந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…